6337
திருவாரூர் அருகே பணம், நகைக்காக தனியாக இருந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த விவகாரத்தில், குற்றம் நடந்த 12 மணி நேரத்தில், கேபிள் ரிப்பேர் வேலை பார்த்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். இளவங்கார்க...

457
திருவாரூர் மாவட்டம் உப்பூரில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி மீது பறவைகள் எச்சமிட்டு அது தண்ணீரில் கலப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், பறவைகளை கொல்வதற்காக விஷம் கலந்த நெல்மணிகளை அங்கு தூவியவர்களை ...

241
திருவாரூர் மாவட்டம் ஆலத்தம்பாடி கடைவீதியில் சங்கர் என்பவரின் நகை அடகு கடையை உடைத்து 40 சவரன் தங்க நகைகளும், நான்கரை கிலோ வெள்ளி பொருட்களும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.  கடையில் சி.சி.டி.வி கேமர...

279
புதியதாக குடும்ப அட்டை கோரி வரப்பெற்ற இரண்டு லட்சத்து 81 ஆயிரம் விண்ணப்பங்களின் விசாரணை முடிந்ததால் 45 நாட்களில் அவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ண...

406
திருவாரூரில் பதினோறாம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த இந்த ச...

261
திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சுமார் 3 கோடிக்கு பருத்தி பஞ்சு ஏலம் போனது. குடவாசல், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 5 ஆயிரத்து 443 குவிண்டால் பருத்தி பஞ்சுகள் ஏலத்திற்கு வ...

304
திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 2 கோடியே 87 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. திருவாரூர், நன்னிலம், குடவாசல், மன்னார்குடி வட்டாரங்களில் பருத்தியில் முதல் சுற்று பஞ்சு எடுக்கும...



BIG STORY